Wednesday, September 16, 2009

மலர்வளையம்

எழுத்தாளரும் , வானொலிகளில் இன்று ஒரு தகவல் தரும் நல்ல ஒரு சன்றோருமான தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் காலமானார் ,வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் அவர்களின் குடும்பத்தார்க்கு தெரிவித்து கொள்கிறேன் .மேலும் அவரின் இன்று ஒரு தகவல் என்றும் நமக்கு நல்லதையே புகட்டிக்கொண்டிருக்கும் .
இன்று ஒரு தகவல்1

இன்று ஒரு தகவல்2


இன்று ஒரு தகவல்3

இன்று ஒரு தகவல்4

இன்று ஒரு தகவல்5

இன்று ஒரு தகவல்6

No comments:

Post a Comment